மனதில் தோன்றியவையும்
மனதிற்கு பிடித்தவையும்
தூறலாகவும்
தொடர் மழையாகவும்
தருகிறேன் . . .
Monday, March 16, 2009
நல்லதே நினை நல்லதே நடக்கும்
வாழ்க்கை என்பது ஒரு தொடர் ஓட்டம் அந்த தொடர் ஓட்டத்தில் பள்ளமும் இருக்கும் முள்ளும் இருக்கும் நமது வாழ்க்கை பாதையை நன்மையாக மலரின் நர்மனம் போல் மாற்றுவது நமது கையில் தான் இருக்கிறது ஆகையால் நல்லதே நினையுகள் நல்லதே நடக்கும்
hai
ReplyDelete